தமிழ்நாடு கள் இயக்கத்தின் 'பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்' கோவையில் தொடக்கம்

கோவை : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை, தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பரப்புரை பயணம் இன்று தொடங்கியது.


கோவை : தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை, தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்தும் பரப்புரை பயணம் இன்று தொடங்கியது.



தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி பரப்புரை பயணத்தை கோவை ரயில்நிலையம் அருகில் உள்ள கோபாலபுரம் பகுதியிலிருந்து தொடங்கி வைத்தார். திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட பல மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று வரும் 19-ம் தேதி முதலமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது பிரதான கோரிக்கையான கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தவுள்ளனர்.



மேலும், நிபந்தனையில்லாமல் நீரா இறக்கி உள்நாட்டிலும், உலகளவிலும் அரசியல் தலையீடு குறுக்கீடு இல்லாமல் சந்தைப்படுத்த வேண்டும், பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளில் விநியோகித்தல், கள் தடையைக் கண்டித்து வரும் ஜனவரி 21-ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் அசுவமேத யாகம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...