கஜா புயலுக்கு சேமிப்பு தொகையை அளித்த திருப்பூரை சேர்ந்த இளம் சிறுமி

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி, தான் உண்டியலில் சேர்த்த 1,000 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக வழங்கிய நிகழ்வு அனவரையும் நெகிழச் செய்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி, தான் உண்டியலில் சேர்த்த 1,000 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக வழங்கிய நிகழ்வு அனவரையும் நெகிழச் செய்துள்ளது.

திருப்பூர் அறிவொளி நகரைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகள் சௌமியா ஶ்ரீ (8). இவர், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு இவரது தந்தை தரும் சிறு சிறு தொகைகளை நீண்ட நாட்களாக உண்டியலில் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகைகளை அனுப்பி வருகின்றனர். இதனை அறிந்த சௌமியா ஶ்ரீ, தானும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய எண்ணினார். 



அதன்படி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1,000 ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்க முடிவு செய்தார். இதனையடுத்து, பெற்றோரின் அனுமதியுடன் தனது பாட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நிவாரணப் பொருட்கள் பெறும் மையத்தில் கொடுத்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...