எம்.எஸ்.எம்.இ. சார்பில் இளம் தொழில்முனைவோர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி

கோவை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். 



கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர்கள் பயனடையும் வகையிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த கே.வி.ஐ.சி.யின் இயக்குநர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு இளம் தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். நாடு முழுவதும் தொழில்முனைவோர்களை உருவாக்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார். 

இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை தொடங்குவதற்கான திட்டங்கள் மற்றும் யோசனைகள் பற்றி தெரிந்து கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...