திருப்பூர் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சி தொடக்கம்

திருப்பூர் : காவல்துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சியினை மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் : காவல்துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சியினை மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார். 

கடந்த வாரம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிறைவாழ்வு நிகழ்ச்சியினை, திருப்பூரில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெங்களூரை சேர்ந்த தேசிய மனநலம் மற்றும் அறிவியல் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்பயிற்சி வகுப்பினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் மனோகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," இந்தப் பயிற்சியில் மன அழுத்தத்தை குறைப்பது, பணியினை நேசித்துப் பணியாற்றுவது , பொதுநலம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. காவல்துறையினருக்கு மட்டுமல்லாது காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது," என்றார்.



தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிறைவாழ்வு பயிற்சி வகுப்பில் ஏராளமான காவல்துறையினர் இன்று கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...