நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரின் வீடு சேதம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரின் குடிசை வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவைச் சேர்ந்த ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவரின் குடிசை வீட்டை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியது. 

பந்தலூர் தாலுகா சேரம்பாடியை அடுத்த சந்தன மா குன்னு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் ஆதிவாசி இன குடும்பங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் கடந்த 10 வருட காலமாக இரவு நேரத்தில் அருகில் உள்ள அராப்பள்ளி வராந்தாவில் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானைக் கூட்டம் பொம்மி என்பவரது குடிசையை இடித்துத் தள்ளியுள்ளது. இதில், அவரது வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர். மேலும், இடிந்த குடிசையை சீரமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...