கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பேர் வரை பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் பலியாகியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் ராஜ் என்பவரது மனைவி பேபி (22). இவர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கடந்த 17-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல பொள்ளாச்சியைச் சேர்ந்த காளிமுத்துவின் மனைவி வீரம்மாள் (50). இவரும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் கடந்த 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...