கோவை: கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
கோவை: கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.கோவை இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பட்டாசுக்கள் வெடித்து தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை அனைத்து மத பிரிவை சேர்ந்தவர்களும் பாகுபாடுகளின்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.இந்த பண்டிகையை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.இந்த பண்டிகை ஆனது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இந்த பண்டிகையை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் என அனைவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள உயிர்த ஆண்டவர் ஆலயத்தில் காலை 6.30 மணிக்கு பங்கு தந்தை அருள் உபகாரம் தலைமையில் தீபாவளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பங்கு தந்தை மற்றும் பங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி பட்டாசுக்களை வெடித்தும் வாழ்த்துகளை பரிமாறியும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.