கோவை : சினிமா உலகில் பாலியல் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில், 'metoo'வில் ஊடகங்கள் மூழ்கிக் கிடப்பதாக கோவையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கோவை : சினிமா உலகில் பாலியல் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கும் நிலையில், 'metoo'வில் ஊடகங்கள் மூழ்கிக் கிடப்பதாக கோவையில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பந்தய சாலையில் உள்ள அழகுசாதன நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நடிகை கஸ்தூரி கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சினிமா உலகில் எவ்வளவோ பரபரப்பு இருக்கும் நிலையில், இன்னும் 'metoo'வில் ஊடகங்கள் இருக்கின்றன. இத்தனை நாள் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை தவறாகப் பேசிய நிலை இருந்து வந்தது. இப்போது, எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கும் போது, அந்த குரல்களுக்கு ஆண்கள் மீதுள்ள தவறுகள் வெளியே வருகின்றன, என்றார்.
பந்தய சாலையில் உள்ள அழகுசாதன நிலைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நடிகை கஸ்தூரி கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சினிமா உலகில் எவ்வளவோ பரபரப்பு இருக்கும் நிலையில், இன்னும் 'metoo'வில் ஊடகங்கள் இருக்கின்றன. இத்தனை நாள் பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்ணை தவறாகப் பேசிய நிலை இருந்து வந்தது. இப்போது, எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கும் போது, அந்த குரல்களுக்கு ஆண்கள் மீதுள்ள தவறுகள் வெளியே வருகின்றன, என்றார்.