குழந்தைகள் வன்கொடுமையை தடுக்க திருப்பூரில் கிட்டாத்தான்-2018

திருப்பூர்: குழந்தைகள் வன்கொடுமை தடுப்பது தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற கிட்டாத்தான்-2018 போட்டியில் 1,500 குழந்தைகள் பங்கேற்றனர்.

திருப்பூர்: குழந்தைகள் வன்கொடுமை தடுப்பது தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற கிட்டாத்தான்-2018 போட்டியில் 1,500 குழந்தைகள் பங்கேற்றனர். 

இந்த போட்டியை திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 ஆகியவை ஒருங்கிணைத்தன. இந்த அமைப்புகள் மூலமாக இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து 'தாரகை திட்டம்' என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' கற்றுத்தரப்படுகிறது.



இதன் ஒரு பகுதியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கிட்டாத்தான்-2018 போட்டியை திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 அமைப்புகளின் நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...