கேரளாவில் பேராயருக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது

கேரளாவில் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கன்னியாஸ்திரிகளின் திருச்சபை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கன்னியாஸ்திரிகளின் திருச்சபை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால் வெளியே சொல்லவில்லை என கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கொடுத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் கொச்சியில் கடந்த ஐந்து நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கன்னியாஸ்திரிகளின் திருச்சபை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...