கோவைக்கு வந்தது பழங்கால பாரம்பரியங்களை எடுத்துரைக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து

கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது.

கோவை: சிற்பக் கலைகள், அமராவதி சிலை உள்ளிட்ட பழங்கால சின்னங்களை விளக்கும் நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து கோவைக்கு வந்துள்ளது. 



சென்னையை மையமாகக் கொண்ட மிகவும் பழமையான அருங்காட்சியகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடமாடும் அருங்காட்சியகப் பேருந்து 3 நாள் பயணமாக கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. 



2-வது நாள் நிகழ்ச்சியில் குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், நிர்மல் மாதா கான்வென்ட் மெட்ரிக் பள்ளிக்கும் இந்தப் பேருந்து செல்கிறது. 



சென்னை அருங்காட்சியகத்தைப் போலவே, இந்தப் பேருந்தில் தென்னிந்திய சிற்பக் கலைகள், அமரவாதி சிலைகள், குப்தா, சோழர் காலத்து நாணயங்கள் மற்றும் குகை ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 



"1851 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை அருங்காட்சியகம் நாட்டின் 2-வது மிகவும் பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதன் சிறப்புகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகப் பேருந்து மிகவும் உதவிகரமாக இருக்கிறது," என இதன் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறினார்.



Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...