கேரள வெள்ள பாதிப்பிற்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய நேரு கல்வி குழுமம்

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.

கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. இதனால், மாநிலத்தை சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நேரு கல்வி குழுமங்களின் நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். உடன் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.அனிருதன் மற்றும் நேரு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்.அம்பிகா தேவி ஆகியோர் உள்ளனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...