குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் சத்குரு சந்திப்பு

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று (செப்.1) சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது நம் இளைஞர்களை வல்லமை படைத்தவர்களாக மாற்றுவது, யோகாவின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகளை காப்பதற்கான அவசியம் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர். மேலும், குடியரசுத் தலைவருக்கு ஆதியோகி உருவச் சிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...