விசாரணையின் போது போலீசாரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டேன்: கோவையில் நடிகை ஸ்ருதி பரபரப்பு பேட்டி

கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, விசாரணையின் போது போலீசார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, விசாரணையின் போது போலீசார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா மற்றும் அவரது தந்தையாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக பல மோசடி வழக்குகள் அவர்கள் மீது பதிவாகியதால், சகோதரர் சுபாஷை தவிர மற்ற 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நடிகை ஸ்ருதி, இன்று கோவை கோபாலபுரத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விசாரணையின் போது போலீசாரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 



இது தொடர்பாக பெண்கள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...