நிரம்பியது பைக்காரா அணை : மசினக்குடி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு எச்சரிக்கை

நீலகிரி : கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பைக்காரா நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், மசினக்குடி உள்ளிட்ட 20 கிராமங்கள் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி: கடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பைக்காரா நீா்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், மசினக்குடி உள்ளிட்ட 20 கிராமங்கள் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது.



 

இதனால், மாவட்டத்திலுள்ள நீா்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்த நிலையில், பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 99 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.

இன்னும் ஓர் அடியில் அணை நிரம்ப இருக்கும் தருவாயில், அணையின் பாதுகாப்பு கருதி, மொத்த கொள்ளளவில் இருந்து மூன்று அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது

இதன் காரணமாக, மசினகுடி, சிங்காரா, கிளன்மார்கன் உட்பட 20 கிராம மக்கள், கரையோர பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



​​

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...