திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர்: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

உடுமலை: 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும் வகையில் திருமூா்த்தி அணையிலிருந்து வினாடிக்கு 912 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 56.81 அடி நீர்மட்டம் உள்ளது. திருமூா்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக தண்ணீர் வருவது நிரப்புவது வழக்கம். தற்போது, தென்மேற்கு பருவமழை, வழக்கத்தைவிடக் கூடுதலாக பெய்ததால், பரம்பிகுளம் அணையிலிருந்து உபரி நீர் வினாடிக்கு 960 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு வருகிறது. இதனால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.



இந்த நிலையில், முதலாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் செய்யும் வகையில், வினாடிக்கு 912 கனஅடி வீதம் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக அணையை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...