உதகையில் மின்சாரம் தாக்கி தோடர் இன மக்களின் எருமை பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை நகரில் உள்ள சாலைகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, எருமை, குதிரை போன்ற கால்நடைகள் உலா வருவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனாலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றி வருவதைத் தடுக்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கு டோக்கன் போடப்பட்டு நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இது வெறும் கண்துடைப்பாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராட்டன் டாட்டா சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தோடர் இன மக்கள் வளர்க்கும் எருமை என்று மின்சாரம் பாய்ந்து பலியானது. இந்த சூழலில், சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததுள்ளது.



மேலும், இந்த சாலையானது, பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக இருப்பதால் அந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...