குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: திருப்பூர் சாலையில் குளியல் போடும் இளைஞர்கள்

திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.



திருப்பூர்: குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் வீணாகி வரும் குடிநீரில் இளைஞர்கள் ஷாம்பு போட்டு குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருப்பூர் - அம்மாபாளையம் பகுதியில் மூன்றாம் திட்ட குடிநீரின் குழாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. மூன்றாம் திட்ட குடிநீர் என்பது திருப்பூர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக ஈரோடு பவானி அணையில் இருந்து திருப்பூர் மக்களுக்கு சேரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் சென்று வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



இந்த நிலையில், அரசின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையில், சாலையில் வீணாகும் குடிநீரில் இளைஞர்கள் சிலர் குளியல் போட்டனர். மேலும், சிலர் துணிகளை துவைத்தும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். 



அரசின் மெத்தனப்போக்கை விமர்சிக்கும் வகையில் இன்றைய கால மக்கள், பல்வேறு விதமான செயல்களை செய்தாலும், அரசு செயலற்று கிடப்பது வேதனையை அள்ளி வீசுவதாக உள்ளது.





Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...