எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தே.மு.தி.க., ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை

நீலகிரி: எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீலகிரி: எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கழக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள் அழகாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்ட தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கை குறித்து நகரங்கள், ஒன்றியம் பேரூராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிறகு, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் பற்றியும், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு பற்றியும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...