ஜி.எஸ்.டி.,யில் இருந்து நாப்கின்களுக்கு வரிவிலக்கு

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, சானிட்டரி நாப்கின்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, சானிட்டரி நாப்கின்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த நிலையில், ஒரு வருடத்தில் 328 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சானிட்டரி நாப்கின்னுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்து. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மத்திய அரசுக்கு நாப்கின்களை பார்சல் அனுப்புவது போன்று பல்வேறு விதமாக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டம் நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சானிட்டரி நாப்கின், கைத்தறி பொருட்கள் உட்பட 40 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...