2 வது நாளாக தொடரும் போராட்டம்; தமிழகத்தில் ரூ.200 கோடி வர்த்தக நஷ்டம் என தகவல்

கோவை: சுங்க வரி கட்டணம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.

கோவை: சுங்க வரி கட்டணம் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது.

டீசல் விலை உயர்வு, சுங்க வரி கட்டனம் உயர்வு, இன்சூரன்ஸ் விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரியும், முறைப்படுத்த கோரியும் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அனைத்து இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம், கோவை லாரி உரிமையாளர் சங்கம் உள்பட 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முதல் நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக தொடரும் இந்தப் போராட்டம் காரணமாக தமிழகத்தில் சுமார் ரூ. 200 கோடி வரை வர்த்தக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...