லாரி மோதி புதிய போத்தனூர் மேம்பாலம் தடுப்பு சுவர் தவுடு பொடியானது; பாலத்தின் உறுதியை பார்த்து மக்கள் அதிர்ச்சி!

கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.


கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.



தற்போது மக்கள் பயன்பாடில் உள்ள இந்த பாலத்தின் இடதுபுற பக்கவாட்டு பகுதியில் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில், பாலத்தின் இடதுபுற பாதுகாப்பு சுவர் தவிடு பொடியாக உடைந்தது.



இதைப்பார்த்து, பெரிய விபத்து என்று நினைத்த மக்கள் பதறியடித்து ஓட, அங்கு கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது விபத்துக்குள்ளான லாரி.



'லேசா ஒரசுனதுக்கே என்ன ஆச்சு பாத்தியா' என்று வடிவேலு கேட்பது போல, தற்போது அந்த புதிய பாலத்தின் நிலை உள்ளது.

மேம்பாலத்தின் இந்த நிலையை பார்த்த பொதுமக்கள், "இது உண்மையாவே மேம்பாலம் தானா?" என்று நகைத்துச் சென்றனர்.



முன்னதாகவே, இந்த மேம்பாலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதாக செய்தி பதிவிட்டுள்ளது சிம்ப்ளிசிட்டி செய்திக்குழு.

அந்த செய்தியை பார்க்க கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யுங்க...

மேலும் படிக்க

போத்தனூர் ரயில்வே பாலத்திற்கு ஒதுக்கிய தொகையில் குளறுபடி: எது சரியான தொகை?

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...