தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர்: தலித் பெண்ணை சமைக்கக் கூடாது என்று கூறியதற்கு எதிர்ப்பு : 24-ம் தேதி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில் சமையலராக இருந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், தலைமை ஆசிரியர், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரியும், தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் படி ஆதிக்க சாதியினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியும் தீண்டாமை ஒளிப்புக்கான கூட்டமைப்பினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தலித் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரைவை ஆகிய கட்சியினரும் கலந்து கொண்டனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்களைத் தரக்குறைவாக நடத்த கூடியதை கண்டித்து வரும் 24-ம் தேதி அணைத்து கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...