வெள்ளப்பெருக்கு காரணமாகக் குரங்கு அருவியில் குளிக்க நீடிக்கிறது தடை

கோவை: வால்பாறையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்கு குளிக்க தொடர்ந்து 12-வது நாளாக தடை நீடிக்கிறது.

கோவை: வால்பாறையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்கு குளிக்க தொடர்ந்து 12-வது நாளாக தடை நீடிக்கிறது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அருவிகள் மற்றும் ஆறுகளில் நீர் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது.

இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்குள்ள குரங்கு அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டனர். கடந்த 12 நாட்களுக்கு முன்னர் போடப்பட்ட உத்தரவு இன்னும் நீடிக்கிறது.

இதன் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...