பல்லடம் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூர்: ​​பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: ​​பல்லடம் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்லடம் நகராட்சி பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் ராஜாராமின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்லடத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.


Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...