வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளை நூறு கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் - திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருக்கும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருக்கும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு முழுவதும் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் சாய ஆலை நிறுவனங்களுக்கும், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், கோழிப்பண்ணை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அதேபோல் சிறு மற்றும் குறு பின்னலாடை நிறுவனங்களுக்கு லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளை கொண்டு செல்லப் போவதில்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியுள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...