நிரம்பியது ஆழியார் அணை : கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி: ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், மாவட்ட நிர்வாகம் ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவையில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிக அளவில் பெய்ததால் அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. சோலையாறு மற்றும் சிறுவாணி ஆகிய ஆகிய அணைகள் ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், தற்போது ஆழியார் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

அந்த அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில் தற்போது 111.5 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,264 கன அடியாக உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அணை நிரம்பும் உள்ளது.

இதன் காரணமாக, அந்த ஆற்றின் கரையோர கிரமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...