பல்லடம் அருகே மனைவி மற்றும் குழந்தைகளின் சடலங்கள் மீட்பு: கணவரிடம் விசாரணை

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லடம் அருகே உள்ள ஆர்.எம்.நகரில் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை ஒரு பெண், அவரது குழந்தைகள் திருமுருகன் (10), தாரணி (7) என்பதும் தெரியவந்தது.



மேலும், நதியாவின் கணவர் செல்வராஜ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, செல்வராஜ் கடந்த 14-ம் தேதி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தி தொடர்பான மேலும் செய்திகளுக்கு

http://simpli-city.in/news-detail.php?nid=30394

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...