குன்னூரில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம்: ராணுவ சிவப்பு படை வெற்றி

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

இதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றன. இந்த ஓட்டப் பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன், மற்றும் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களை கொண்டது. மொத்தம் இருபத்து நான்கு வீரர்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயமானது பத்து கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், தனிநபர் வெற்றியாக ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த சிப்பாய் அனில்குமார் யாதவ் 31 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த அவில்தார் அனிஷ் தாபா இரண்டாம் இடத்தையும், அதே சிவப்பு படையைச் சேர்ந்த நாயக் தீர்த்த குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 



அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றி கோப்பையை சிவப்பு படை அணியினர் கைபற்றி சென்றனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...