உள்ளேயும் வரமுடியல வெளியேவும் போகமுடியல...! - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். இதற்காக நுழைவு வாயில் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சோதனையின் போது நுழைவு வாயில் முன்பு உள்ள கதவு ஒரு பக்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதனால் நான்கு சக்கரம் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் உள்ளே, வெளியே போக முடியாத சூழல் ஏற்படுகின்றது.



காவல் துறையினர் இதனை சீர் செய்ய இரு கதவுகளையும் திறக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண நான்கு சக்கர சென்று வர முன் பக்கமும் இருசக்கர வாகனங்கள் நுழைய பின் பக்கம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதே போல் மக்களை சோதனை செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளையும் ஓரமாக வைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...