குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம்

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். 



காங்கேயத்தில் இருந்து நீலகிரியில் சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் டெம்போ டிராவலரில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே வந்த இந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெலிங்டன் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். 



இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன், பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...