கூடலூரில் உயிரிழந்த யானை மரணத்தில் மர்மம்

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

கூடலூரை அடுத்த சேரம்பாடி வனப் பகுதியில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் 12 மதிக்கத்தக்க யானை ஒன்று வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது.



தற்போது இறந்த யானையின் உடற்கூறாய்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "தற்போது உயிரிழந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் உள்ளது. இது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக தெரிவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததே இந்த காயத்திற்கு காயம் என தெரிகிறது. அதற்கு பல் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.

வேட்டையர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்த காரணத்தால் யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...