கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார்.

கோவை : மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 55 வயது முதியவர் படுகாயமடைந்தார். 

நெல்லித்துரை பகுதி பூதப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜே. சின்னன் (55). இவர் இன்று மதியம் 2.15 மணியளவில் வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை சின்னனை பயங்கரமாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து சென்றது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காட்டு யானை தாக்கியதில், கிராமவாசி ஒருவர் படுகாயம் அடைந்தது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...