நொய்யலில் பெருகும் வெள்ளம்: 'சாயக்கழிவு கலப்பதை தடுத்திடுங்கள்'

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர்  நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக  நதியில் தற்போது வெள்ளம் பெருகி வருகிறது. வறண்டே கிடந்த  அன்னை, வற்றாத காட்டாற்று வெள்ளம் போல் பாய்வதைக் கண்ட திருப்பூர் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அதே நேரத்தில், சாயக்கழிவு ஆலை உரிமையாளர்களும் 'குஷி'யில் உள்ளனர். காரணம், இது போன்ற நேரத்தில் தான், சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை, இரவு நேரங்களில்  நதியில் கலந்து விடுவர். 

கடந்த முறை இதே போன்று சாயக்கழிவுகளை  நதியில் கலந்த காரணத்தால், நுரையுடன் சென்ற ஆற்று நீர் யாருக்கும் பயன்படாமல் போனது. 

எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து, நொய்யலில் சாயக்கழிவுகள் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...