யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் யானை வேட்டை தொடர்பாக மூவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து கோத்தகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒதுக்குக்காடு ஆடர்பாலி சரக பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு யானை ஒன்று வேட்டையாடப்பட்டது. இது தொடர்பாக, கொளத்தூரை சேர்ந்த அண்ணாதுரை(41), பவானி தொட்டி கிணறு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37), சங்கர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோத்தகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஸ்ரீதர், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, மூன்றாண்டு சிறை தண்டனையும், மூவருக்கும் தலா ரூ.10,500 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...