வால்பாறை நீர்நிலை அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயம்

வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையை அடுத்த நல்லகாத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). இவரும் இவரது நண்பர்களும் வெள்ளமலை சுரங்க கால்வாய்க்கு இன்று சென்றனர். அங்கு ஜெயபிரகாஷ் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் விழுந்து மூழ்கி மாயமானார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவரைத் தேடி வருகின்றனர். மேலும், அவருடன் சென்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...