குறைந்த விலைக்குத் துணிகளை விற்றதால் ஆத்திரம் : கடையை அடித்து உடைத்த பிற வியாபாரிகள்

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் திறப்புவிழா சலுகையாக குறைந்த விலைக்குத் துணி விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து உடைத்ததாக எழுந்த புகார் எழுந்துள்ளது. 

ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர் புதிதாக 'ஸ்டீரீட் டாக்' என்ற பெயரில் துணிக் கடையை திறந்துள்ளார். கடையின் திறப்பு விழா சலுகையாக ரூ. 250 மதிப்புள்ள சட்டைகளை ரூ. 50-க்கு விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அலை மோதியது. இதனைப் பார்த்த அருகிலிருந்த மற்ற கடைக்காரர்கள் கடையின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்தும், பேனர்களை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. 



இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், உடனடியாக அங்கிருந்தவர்களை கலைந்து போக சொல்லியும், கடையை பூட்டுமாறும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கடை பூட்டப்பட்டது. இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...