புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மலைவாழ் இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. 



இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது. 



"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...