நீலகிரியில் தொடர் மழையால் 2-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு: மக்கள் அவதி

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படகு சவாரி

உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...