கோவையில் ஆதரவற்று கிடக்கும் முதியவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.


கோவை: சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மீட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு, ஊடல் ஊனமுற்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களில் ஈரநெஞ்சம் அறக்கட்டளையும் ஒன்றாகும். இதற்காக, அந்த அறக்கட்டளையின் சார்பில் ஆர்.எஸ். புரத்தில் காப்பகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையில் ஆதரவற்று தவிக்கும் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை அடைக்கலம் கொடுத்துள்ளது.



மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரை மாநகராட்சி மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நேற்று மீட்டனர். அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, நகங்களை வெட்டிவிடுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...