மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி சிறுமிகள் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...