சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 14-வது முறையாக 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது'

கோவை: கோவையில் தொழில்துறையில் சிறந்து விளங்கிய சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை: கோவையில் தொழில்துறையில் சிறந்து விளங்கிய சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் சார்பில் விருது ஆண்டுதோறும்வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2016-2017-ம் ஆண்டுக்கான ஸ்டார் பெர்ஃபாமர் விருதை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றது. இந்த விருதை மத்திய மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஆர். பூபதியிடம் வழங்கினார். இது அந்நிறுவனத்திற்கு 14-வது விருதாகும்.

இது தொடர்பாக, விருதை பெற்ற பூபதி கூறுகையில்," தொழில்துறையில் அர்ப்பணிப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுக்கு விருது வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது. சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பழமை வாய்ந்தது. உலகளவில் நீர் மேலாண்மையில் பங்களித்து வருகிறோம்," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...