கோவை, நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு

தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.



தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன. 

கோவையில் பெய்த மழையின் விபரம்:-

1. சின்னகல்லார் - 74.00 மி.மீ.,

2. சின்கோனா - 76.00 மி.மீ.,

3. வால்பாறை - 83.00 மி.மீ.,

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 66.00 மி.மீ.,

5. வால்பாறை (பி.ஏ.பி.) - 62 மி.மீ.,

6. பரம்பிக்குளம் - 59 மி.மீ.,

7. நிரார் அணை - 73 மி.மீ.,

8. மனோம்பலி - 51 மி.மீ.,

9. சோலையாறு அணை : 85 மி.மீ.,

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்...

1. கூடலூர் - 49 மி.மீ.,

2. குந்தா பாலம் - 42 மி.மீ.,

3. கேத்தி - 8 மி.மீ.,

4. நடுவட்டம் - 18 மி.மீ., 

5. உதகை - 17.20 மி.மீ., 

6. கல்லட்டி - 4 மி.மீ., 

7. கிளன்மார்கன் - 6 மி.மீ., 

8. அப்பர் பவானி - 57 மி.மீ., 

9. எமரால்டு - 43 மி.மீ., 

10. அவலாஞ்சி - 150 மி.மீ., 

11.கெத்தை - 1 மி.மீ.,

12. தேவாலா - 41 மி.மீ., 

மொத்த மழையின் அளவு - 436.20 மி.மீ., 

சாரசரி மழையின் அளவு - 25 மி.மீ.,

கன்னியாகுமரி:

1. மேல் கொடையாறு - 76 மி.மீ.,

2. கீழ் கொடையாறு - 40 மி.மீ.,

திருநெல்வேலி:

1. மாஞ்சோலை - 90 மி.மீ.,

2. குண்டர் - 57 மி.மீ.,

3. சென்கோட்டா - 33 மி.மீ.,

பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி (51 மி.மீ.,) ஆகிய பகுதிகளில் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இதனிடையே, சுற்றுலா மலைப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவையும் தற்போது காண்போம்..

1. உதகை பொட்டானிக்கல் கார்டன் - 26.3 மி.மீ.,

2. உதகை - 17.2 மி.மீ.,

3. ஏற்காடு - 6.6 மி.மீ.,

4. கொடைக்கானல் - 1.3 மி.மீ.,

5. குன்னூர் - 1.2. மி.மீ.,

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...