Exclusive: நீலகிரியில் தென்மேற்கு பருவமழையொட்டி 24 மணிநேர வெள்ள கட்டுப்பாட்டு அறை : மாவட்ட ஆட்சியர் பிரத்யேகப் பேட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், 24 மணிநேரம் செயல்படக்கூடிய வெள்ளக் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளது. 

இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது :- உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதையடுத்து, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உதகை, கூடலூர், பந்தலூர் தாலூக்காளில் மழை அதிகமாகப் பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவி வருகிறது. கடந்த இரு மாதங்களாக நிலவி வந்த இளவேனிர் காலம் முடிந்து, பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து வேளாண் நடவு பணிகளும் மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ளது. 



தென்மேற்கு பருவமழை காலத்தில் மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து தடைப்படும். மேலும், வெள்ளக் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, பருவமழை காலத்தில் ஏற்படக் கூடிய சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் திரட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற இலவச எண்ணும் அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...