கோவையில் விஷம் கலந்த பிரியாணியை உண்ட 15 நாய்கள் உயிரிழப்பு

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.

கோவை: விஷம் கலந்த பிரியாணியை மர்ம நபர்கள் சிலர் நாய்களுக்கு கொடுத்ததில் 15 நாய்கள் உயிரிழந்தன.



வடவள்ளியை அடுத்த நவாவூர் பிரிவில் உயிரிழந்த ஐந்து நாய்களின் உடலுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அந்த பகுதியில், இது போன்று கடந்த சில நாட்களில் மட்டும் 15 நாய்கள் உயிரிழந்ததாகவும், அவை எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷத்தை கொடுத்தவர்கள் அதற்கான தடயங்களை அழிப்பதற்காவே நாய்களின் உடல்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றும் ஒருவர் கூறுகையில், "கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நபர் நாய்களுக்கு பிரியாணியை வழங்குவதைப் பார்த்தேன். வழங்கியது போக மீதமுள்ள பிரியாணியை அவர் எரித்துவிட்டுச் சென்றார்.



நாய்களுக்கு சாப்பிட்டது போக மீதமிருந்த உணவை சுவைத்த காகங்களும் அடுத்தடுத்து உயிரிழந்தன." என்றார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...