உலக சுற்றுச்சூழல் தினம் : பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சேகரித்த சிறுதுளி அமைப்பு

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர்.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக, பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். 

உலகம் முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிளாஸ்டிக் இல்லாத பகுதி, மரங்களை வளர்ப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை ப்ரூக் ஃபீல்டு மாலில் மறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை சிறுதுளி அமைப்பினர் சேகரித்தனர். இந்தப் பாட்டில்களைக் கொண்டு, உக்கடம் அருகே சுங்கம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சிறுதுளி அமைப்பின் அலுவலக வளாகத்திற்குள் கழிவறை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 



வரும் 10-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 2,200 முதல் 2,400 பாட்டிகள் பயன்படுத்தப்பட இருப்பதாக சிறுதுளி அமைப்பினர் தெரிவித்தனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...