எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 கைதிகள் விடுதலை - தமிழக அரசு

சென்னை: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கருணை அடிப்படையிலான விடுதலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...