கோவையில் ரூ. 84 லட்ச மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல்

கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய்கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாய்பாபாகாலனி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அவர்கள் சோதனை செய்தனர். 

அந்த வாகனத்தில் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், காரமடையை சேர்ந்த சுந்தர் மற்றும் ஒருவர் இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது ரூ.83,96,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், அச்சடிக்கத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 20,00,000 மதிப்பிலான கள்ள நோட்டுக்களும் இருந்தது. 



அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது கைதாகியுள்ள ஆனந்தன் மீது ஏற்கனவே வாகன திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Video: Laxman

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...