கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை

கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை : கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.



தெற்கு தீயணைப்புத் துறை நிலைய அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் 30 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த ஒத்திகையின் போது, தீ விபத்து மற்றும் நிலநடுக்க காலங்களில் எவ்வாறு மீட்புப் பணிகள் நடைபெறுகிறது? என்பதை செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பேரிடர் தொடர்பான துண்டு பிரசுகரங்களை வழங்கினார். தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை கயிறு, வலை உபகரணங்கள் கொண்டு மீட்பது, திடீர் தீ விபத்து ஏற்படும் போது தீயை கட்டுப்படுத்துவது குறித்து அரசு ஊழியர்களே செய்து காட்டினர்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...