கோவை, நீலகிரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவின் படி மொத்தம் 399.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு :- 

அன்னூர் 6 மி.மீ, பீளமேடு 23.10 மி.மீ, மேட்டுப்பாளையம் 20 மி.மீ, பொள்ளாச்சி 20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 7 மி.மீ, சூலூர் 4.20 மி.மீ, வேளாண் பலகலை., 67.40 மி.மீ, சின்கோனா 25 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 99 மி.மீ, வால்பாறை 97 மி.மீ.

மாவட்டத்தில் சராசரி அளவாக 33.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்றும் கோவையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்லாது, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் பகுதியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஈரோடு, சேலம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...